368
வங்கதேச அணிக்கு எதிராக வரும் 19ஆம் தேதி சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். 5 நாட்கள் நடைபெறும் இப்ப...

272
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை வரை செல்லும் சிவகங்கை என பெயர் சூட்டப்பட்டுள்ள பயணிகள் கப்பல் சேவை மீண்டும் தொடங்கப்படுவதையொட்டி இன்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. முன்பதிவ...

347
சட்டவிரோதமாக குழந்தை விற்பனை செய்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள திருச்செங்கோடு அரசு மருத்துவர் அனுராதா ஜாமீனில் வெளி வந்ததைத் தொடர்ந்து அவர் தொடர்பான இடங்களில் மீண்டும் சோதனை நடைபெற்றது. திருச்செ...

275
மதுரை - போடி இடையிலான அகல ரயில் பாதையில் மின்சார ரயில் போக்குவரத்தை தொடங்குவதற்கு முன்னோட்டமாக போடியில் 121 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. தண்டவாளம், வழித்தடத்திற்கு இடைய...

259
சிவகங்கை அரசு மருத்துவமனையின் எக்கோ பரிசோதனை மையத்தில் நிரந்தர மருத்துவர் இல்லாததால் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் நிலவுவதாக நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர். நிரந்தர மருத்துவர் இல்லாததால் வார...

286
விண்வெளியில் சுமார் 14 கோடி மைல்களுக்கு அப்பால் இருந்து லேசர் மூலம் தரவுகளை அனுப்பி நாஸா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக அத்திட்டத்தின் இயக்குநர் மீரா ஸ்ரீநிவாசன் கூறியுள்ளார். சூரிய குடும்பத்தில் ...

160
வெளி மாநிலங்களில் இருந்து பவுடர் வடிவிலான போதை பொருட்கள் பார்சல் மூலமாக புதுச்சேரிக்கு வருவதாக கிடைத்த தகவலை அடுத்து, பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாய் உதவியுடன் 3 மணி நேரத்திற்கு மேல் போதைப்பொருள் ...



BIG STORY